BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 30 June 2014

கால்பந்து உலக கோப்பையில் இனி 30 வது நிமிடத்திற்கு பிறகு ஒரு இடைவேளி : புதிய விதிமுறை !!



கால்பந்து போட்டிகளிள் எப்போதும் ஒரு இடைவேளி தான் இருக்கும் . அது முதல் 45 நிமிடங்கள் முடிந்த பிறகு இருக்கும் . ஆனால் இந்த உலக கோப்பையில் புதிய விதிமுறை வந்து உள்ளது. அதாவது போட்டியின் போது 32 டிகிரி வெப்பம் இருந்தால், ஆட்டத்தின் முதல் பாதியிலும் இரண்டாவது பாதியிலும் 30 வது நிமிடத்திற்கு பிறகு ஒரு இடைவேளி விட வேண்டும். அது வீரர்கள் நீர் அருந்துவதற்கு விடப்படும் இடைவேளி ஆகும்.



இந்த இடைவேளி கட்டாயம் இருக்க வேண்டும் என்று பிரேசில் நீதிமன்றம் பிபா அமைப்பிற்கு கட்டளையிட்டு உள்ளது. இதனை மீறினால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றார்கள். அவ்வாறு விடவில்லை என்றால் 90910 $ அபராதமாக கட்ட வேண்டும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media