BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 30 June 2014

மோடியிடம் மன்னிப்பு கேட்டாரா ஆமிர் கான் ??


மோடியை கடந்த 23 ஆம் தேதி அன்று சந்தித்தார் பாலிவுட் நடிகர், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்கள். ஆனால் மோடியை சந்தித்த போது அவரிடம் ஆமிர் கான் மன்னிப்பு கேட்டாரா என்று விஷ்வ ஹிந்து பரிஷித் கேள்வி கேட்டுள்ளது.இதனை அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அசோக் சவுக்லே கேட்டு உள்ளார்.



குஜராத்தில் நடந்த சம்பவத்திற்கு மோடி தான் காரணம் என்று ஆமிர் கான் வெளிபடையாக கூறி இருந்தார். இதனை மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு கூறி இருந்தார் . ஆனால் மோடி இப்போது பிரதமர் ஆகி விட்டதால் தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media