மக்களவர் தேர்தலில் நாடு முழுவதும் பல தொகுதிகளில் நின்று பலத்த அடி வாங்கியது ஆம் ஆத்மி கட்சி , இப்போது சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி ஹரியானா மற்றும் மஹாரஷ்ட்ராவில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது .
ஆனால் இதை அந்த கட்சியின் தலைவர் மறுத்தார் . நேற்று டில்லியில் தொண்டர்களுடன் நடந்த கூட்டத்தில் இதை தெரிவித்தார் . மேலும் அவர் கூறுகையில் நம்முடைய பலம் அனைத்தையும் டில்லியில் பயன்படுத்த வேண்டும் என்றார் .
இந்த முடிவு குறித்து தொண்டர்களின் கருத்தை கேட்ட பின் தனது இறுதி முடிவை கட்சி தெரிவிக்கும் என தெரிகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.