ஆட்சிக்கு வந்த பிறகு மோடி இரட்டை வேடம் போடுகிறார் என்று முன்னால் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் குற்றச்சாட்டியுள்ளார். அதிலும் முக்கியமாக உணவு பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சனையில் அவரது இரட்டை வேடம் தெளிவாக அம்பலமாகிறது என்றார். 56 இன்ச் மார்பு கொண்ட மோடியால் ஏன் விலைவாசியை குறைக்க முடியவில்லை. விலைவாசியை கட்டுக்குள் வைப்போம் என்று கூறிய மோடியின் வார்த்தைகளாகவே போய் விடும் .
காத்ரா ரயில் திட்டமும், பிஎஸ்எல்வி சி 23 திட்டமும் காங்கிரஸின் சாதனைகள் அதனை மோடி திருட பார்க்கிறார். இதற்கு அவர்களின் 10 ஆண்டு கால உயர்வு தான் காரணாம் என்கிறார்கள். விலைவாசி உயர்வுக்கு மட்டும் காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் என்கிறார்கள்.
சாதனை என்றால் அதற்கு காரணம் பாஜக ஆட்சி
வேதனை என்றால் அதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சியா ??
என்று மோடியை முன்னால் அமைச்சர் சச்சின் பைலட் கடுமையாக விமர்ச்சித்து உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.