இனிமேல் நகர்ப்புறங்களில் 47 ரூபாய்க்குக் கீழும் , கிராமப்புறங்களில் 32 ரூபாய்க்குக் கீழும் செலவு செய்பவர்களே ஏழைகள் என ரங்கராஜன் கமிட்டி அறிவித்துள்ளது . இந்த நிபந்தனையை மோடி அரசு ஏற்குமா என்று தெரியவில்லை .
எந்த மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர் என்பதை தீர்மாணிக்க சச்சின் கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டியின் பரிந்துரைகளை மீண்டும் சோதனை செய்ய போன வருடம் ரங்கராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது .
இந்த கமிட்டியின் அறிக்கையின் படி இந்தியாவில் 10 ல் 3 பேர் ஏழைகள் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.