BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 July 2014

கல்யாணம் ஆகி ஒரு வாரத்திற்குள் டிடியின் தாலியை காணவில்லை

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் டிடி, இவரது பெயர் திவ்யதர்ஷினி ஆகும். இவருக்கு கடந்த வாரம் தனது நீண்ட நாள் நண்பனான ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் உடன் திருமணம் நடபெற்றது. இந்த திருமண விழாவிற்கு பலரும் வந்து வாழ்த்தினார்கள். கல்யாணம் முடிந்த ஒரு வாரத்திலையே விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான விஜய் அவார்ட்ஸ் சனிகிழமை அன்று நடைபெற்றது . இதனை டிடி கோபிநாத் உடன் தொகுத்து வழ்ங்கினார். இதில் டிடியின் கழுத்தில் தாலி இல்லை. கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் தாலி எங்கே.



இது அவரது சொந்த வாழ்க்கை தான் ,அதில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை இல்லை தான். ஆனால் இது பொது மேடைக்கு வரும் போது பொது பிரச்சனை ஆகிறது. தாலி என்பது தமிழர்களின் பண்பாடு ஆகிறது. ஆனால் இது காலபோக்கில் மாறி வருகிறது. அதனை வேண்டும் போது அணிந்து கொள்வதும் ,வேண்டாத போது கழட்டி விடும் காட்சி பொருளாக மாற்றி விட்டார்கள். திருமணம் ஆகி ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில் தாலியில்லாமல் டிடி டிவி நிகழ்ச்சியில் தொகுக்க வந்தது சலசலப்பை உண்டு செய்துள்ளது

தாலியோடு நிகழ்ச்சிகளை தொகுக்க கூடாது என்று எந்த முட்டாள் சொன்னார்?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media