21 வயது மாணவனான சவுரவ் சௌத்ரி கடத்தல் கும்பலால் 11 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளார் . சவுரவ் சௌத்ரி அங்கே உள்ள கடத்தல் கும்பலை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் கொலை செய்யப்பட்டார் என தெரிகிறது .
அவரது குடும்பத்தார் தெரிவிக்கையில் , அவரை வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றனர் . அதன் பிறகு நாங்கள் அவரை பார்க்கவில்லை . இதனால் போலிஸிடம் பூகார் கொடுத்தோம் . இதனை தொடர்ந்து வழக்கை போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் . இதுவரை ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் .
நேற்று இந்த கொலை சம்பவத்தால் பாஜக மாநிலத்தில் 12 மணி நேர பந்த் நடத்தியது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.