நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில் . இவரது தம்பி கஜேந்திரா நாரயண் பாட்டில் . இவரை மஹாரஷ்ட்ரா ஜலகான் நகரில் நீதிமன்றம் ஒன்று விஷ்ராம் பாட்டில் கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியது .
இதற்கு முன் டிவி பேட்டி ஒன்றில் விஷ்ராம் பாட்டில் அவர்களின் மனைவி , கஜேந்திரா பாட்டில் தான் இந்த கொலையில் அனைத்து வேலைகளையும் செய்ததாக கூறியிருந்தார் . மேலும் பிரதீபா பாட்டில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவரது தம்பியை காக்க முயற்சித்ததாகவும் தெரிவித்து இருந்தார் .
கஜேந்திரா பாட்டிலும் ஜலகான் காங்கிரஸில் ஒரு முக்கிய தலைவர் !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.