BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 July 2014

முன்னாள் குடியரசு தலைவரின் தம்பி கொலை வழக்கில் சிக்கினார் !


நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில் . இவரது தம்பி கஜேந்திரா நாரயண் பாட்டில் . இவரை மஹாரஷ்ட்ரா ஜலகான் நகரில் நீதிமன்றம் ஒன்று விஷ்ராம் பாட்டில் கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியது .

இதற்கு முன் டிவி பேட்டி ஒன்றில் விஷ்ராம் பாட்டில் அவர்களின் மனைவி , கஜேந்திரா பாட்டில் தான் இந்த கொலையில் அனைத்து வேலைகளையும் செய்ததாக கூறியிருந்தார் .  மேலும் பிரதீபா பாட்டில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவரது தம்பியை காக்க முயற்சித்ததாகவும் தெரிவித்து இருந்தார் .

கஜேந்திரா பாட்டிலும் ஜலகான் காங்கிரஸில் ஒரு முக்கிய தலைவர் !!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media