இப்போது இந்தியாவில் இருக்கும் ரயில்கள் எல்லாம் ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது வாங்கியதாகும். அவர்களை தூக்கி எரிந்து விட்டோம் ஆனால் அவர்கள் தந்த ரயில்கள் மட்டும் இன்னும் அப்படியே இருக்கின்றன. சிறு நாடுகள் கூட இன்று அதிவேக புல்லட் ரயில்கள் வைத்து உள்ளன. ஆனால் 120 கோடி மக்கள் தொகை நம் நாட்டில் அவை இல்லை. மிகவும் கேவலமான விஷயம். அந்த கவலையை போக்கும் விதமாக வருகிறது இந்தியாவின் அதிவேக ரயில் .
முதல் ரயில் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு வருகிறது . இது மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு செல்ல 120 நிமிடங்கள் ஆகும் . ஆனால் இதில் சென்றாலும் 30 நிமிடங்கள் தான் ஆகும்.
இதற்கான ரயில் பாதை அமைப்பதற்கு மட்டும் 15 கோடி ஆகியது,
புதிய அரசு விவேகத்துடன் செயல்பட்டால் நாம் எங்கும் வேகமாக செல்லலாம்.
முதல் ரயில் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு வருகிறது . இது மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு செல்ல 120 நிமிடங்கள் ஆகும் . ஆனால் இதில் சென்றாலும் 30 நிமிடங்கள் தான் ஆகும்.
இதற்கான ரயில் பாதை அமைப்பதற்கு மட்டும் 15 கோடி ஆகியது,
புதிய அரசு விவேகத்துடன் செயல்பட்டால் நாம் எங்கும் வேகமாக செல்லலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.