26/11 மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே மனைவி கவிதா கர்கரேஇன்று மரணமடைந்தார்
நவம்பர் 26 மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே மனைவி கவிதா கர்கரே இன்று மரணமடைந்தார், இன்று மதியம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையடுத்து மும்பை ஹிந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார், இவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது விருப்பப்படி தரப்பட்டது.
கவிதா கர்கரே அவர்கள் கணவர் ஹேமந்த் கர்கரே சுட்டுக்கொல்லப்பட்ட பின் நவீன ஆயுதங்கள், பாதுகாப்பு உடைகள், பயிற்சிகள் காவல்துறைக்கு அளிக்கப்படவேண்டும் என்று குரல் எழுப்பினார், மேலும் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி ரூபாய் 1 கோடி அளிக்க முன்வந்த போது அதை மறுத்து வேண்டாம் என்று கூறிவிட்டார்.
மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய இந்துத்துவ தீவிரவாதிகளை அடையாளம் கண்டு கைது செய்ததன் பின்னணியில் நவம்பர் 26 மும்பை தீவிரவாத தாக்குதலை தடுக்கும் பணியில் இருக்கும் போது வேறு ஆட்களால் கொலை செய்யப்பட்டார் ஹேமந்த் கர்கரே என்ற ஒரு கோணமும் பலரால் முன்வைக்கப்படுகிறது
நவம்பர் 26 மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே மனைவி கவிதா கர்கரே இன்று மரணமடைந்தார், இன்று மதியம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையடுத்து மும்பை ஹிந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார், இவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது விருப்பப்படி தரப்பட்டது.
கவிதா கர்கரே அவர்கள் கணவர் ஹேமந்த் கர்கரே சுட்டுக்கொல்லப்பட்ட பின் நவீன ஆயுதங்கள், பாதுகாப்பு உடைகள், பயிற்சிகள் காவல்துறைக்கு அளிக்கப்படவேண்டும் என்று குரல் எழுப்பினார், மேலும் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி ரூபாய் 1 கோடி அளிக்க முன்வந்த போது அதை மறுத்து வேண்டாம் என்று கூறிவிட்டார்.
மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய இந்துத்துவ தீவிரவாதிகளை அடையாளம் கண்டு கைது செய்ததன் பின்னணியில் நவம்பர் 26 மும்பை தீவிரவாத தாக்குதலை தடுக்கும் பணியில் இருக்கும் போது வேறு ஆட்களால் கொலை செய்யப்பட்டார் ஹேமந்த் கர்கரே என்ற ஒரு கோணமும் பலரால் முன்வைக்கப்படுகிறது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.