18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு செல்வி ஜெயலலிதா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி தமிழ் திரை உலகினர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நாளை (30/09/2014) அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர், இதனால் படப்பிடிப்புகள் தியேட்டர்கள் எதுவும் இயங்காது.
அதே போன்று ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி நாளை கடை அடைப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது
அதே போன்று ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி நாளை கடை அடைப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.