இந்த சனிக்கிழமை அதிமுக தலைவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக வந்தது . இதனைக் கேட்டு அதிர்ச்சி மற்றும் மன வருத்தத்தில் இதுவரை 16 பேர் தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் வருகிறது . சிலர் தீ குளித்தும் சிலர் தூக்கு மாட்டியும் , ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாய்ந்தும் தங்கள் உயிரை இழந்துள்ளனர் .
அதிமுக தொண்டர் வெங்கடேசன் (65) என்பவர் தீக்குளித்து இறந்தார் . மூன்று பேர் தூக்குப் போட்டு இறந்துள்ளனர் . பத்து நபர்கள் நெஞ்சு வலியினால் இறந்துள்ளதாகவும் , ஒருவர் அதிர்ச்சியினால் இறந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது . திருப்பூரில் பூபதி என்பவர் விரக்தியில் தனது விரல் ஒன்றை வெட்டியுள்ளார் .
இதில் சில தங்களில் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காகவும் தற்கொலை செய்து இருக்கலாம் என சொல்லுகின்றனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.