நாம் செல்லும் வழியில் பூனைகள் சென்றால் அந்த வழியை நாம் பயன்படுத்த மாட்டோம் . ஏனென்றால் அது நல்ல சகுணம் இல்லை. அது நம் முன்னோர்கள் பின்பற்றி வந்ததால் நாமும் அதற்கான காரணம் தெரியாமல் பின்பற்றி வருகிறோம். அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
இந்த வழக்கம் மன்னர்கள் காலத்தில் இருந்து இருக்கிறது. பூனைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் தான் இருக்கும். அந்த குடியிருப்புகளில் இருக்கும் ஆண்கள் போருக்கு சென்று இருப்பார்கள், பெண்கள் , குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மட்டுமே அப்போது அங்கு இருப்பார்கள். போருக்கு சென்று கொண்டு இருக்கும் எதிரி நாட்டு மன்னர்கள் போருக்கு செல்லும் வழியில் பூனைகள் தென்பட்டால் அந்த வழியாக குடியிருப்புகள் உள்ளது என்பதை புரிந்து கொள்வர்கள். அங்கு இருக்கும் ஆண்மகன்கள் போருக்கு சென்று இருப்பார்கள். அதனால் அந்த வீட்டின் பெண் மட்டுமே இருப்பால், எனவே அந்த வழியாக செல்லாமல் வேறு வழியாக போர்களத்திற்கு செல்வார்கள். இதனால் தான் பூனைகள் சென்ற வழியில் செல்லாமல் இருந்தால்.
ஆனால் இது தெரியாமலே நாம் இதனை பின்பற்றி வந்தோம். இன்றைய காலகட்டத்தில் இந்த வழக்கம் தேவையில்லாத ஒன்றாகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.