இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அஞ்சலி
1987ம் ஆண்டு வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டு 21 பேர் உயிரிழந்தனர், போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது, வட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த நினைவுத்தூணுக்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி, ஜிகே மணி உட்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
1987ம் ஆண்டு வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டு 21 பேர் உயிரிழந்தனர், போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது, வட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த நினைவுத்தூணுக்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி, ஜிகே மணி உட்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.