மத்திய அரசு மீண்டும் ஹிந்தி மொழியை அனைவர் மீதும் திணிக்க பார்க்கிறது. இந்தியா மூழுவதும் உள்ள பல்கலைகழகளுக்கு உரிய விதிகளை யுனிவர்சிட்டு கிரான்ட்ஸ் கமிஷன் என்பதன் மூலம் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் யுஜிசி புதிய விதி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது எல்லா பல்கலைகழகங்களிளும் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியையும் கற்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்துள்ளார். இது மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு செயல் என்றும் கூறியுள்ளார். இதனை தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள் பின்பற்றாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
Thursday, 18 September 2014
ஹிந்தி திணிப்புக்கு எதிராக போரில் இறங்க தயாராக இருக்கும் ஜெயலலிதா
மத்திய அரசு மீண்டும் ஹிந்தி மொழியை அனைவர் மீதும் திணிக்க பார்க்கிறது. இந்தியா மூழுவதும் உள்ள பல்கலைகழகளுக்கு உரிய விதிகளை யுனிவர்சிட்டு கிரான்ட்ஸ் கமிஷன் என்பதன் மூலம் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் யுஜிசி புதிய விதி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது எல்லா பல்கலைகழகங்களிளும் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியையும் கற்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்துள்ளார். இது மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு செயல் என்றும் கூறியுள்ளார். இதனை தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள் பின்பற்றாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.