குளோபல் யுனிவர்சல் என்னும் நிறுவனத்தின் மேனஜிங் டைரக்டராக இருப்பவர் மிஸ்டர். சிங். இவர் தனது கம்பனியில் வேலை செய்யும் சுமித் என்பவரிடம் கம்பனி கணக்கில் இருந்து வேறு ஒரு கணக்கிற்கு ரூ.25 லட்சத்தை மாற்ற சொல்லியுள்ளார். அவர் அதனை இன்டெர்னெட் பேங்கிங் மூலம் செய்துள்ளார். அதனை அவர் செய்யும் போது அக்கவுன்ட் நம்பரில் சிறிய தவறு ஏற்பட்டதால் அது பங்கஜ் என்பவரின் கணக்கிற்கு சென்று விட்டது. உடனடியாக அவர்கள் நீதிமன்றம் சென்றுவிட்டார்கள். ஆனால் பங்கஜ்ஜோ இதுவரை அந்த பணத்தில் இருந்து ரூ. 5.8 லட்சத்தை எடுத்து செலவு செய்துள்ளார்கள். இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
எனவே இன்டெர்னெட் பேங்கிங் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்துங்கள். ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்து விட்டு செயல்படுங்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.