சென்ற வாரம் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெற்றது, அப்போது அதற்கு நித்யானந்தா ஒத்துழைக்கவில்லை என்று மருத்துவர்களும் போலிசாரும் தெரிவித்தனர், இந்நிலையில் நான் ஒரு தெய்வப்பிறவி, எனக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முயன்ற மருத்துவர்கள், என்னை ஆபாச படம் பார்க்கச் சொல்லி தகாத முறையில் நடத்தினர் என்று கர்நாடக சிஐடி போலீஸார், விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் மீது புகார் கூறி தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
ரத்தப்பரிசோதனையும் சிறுநீர் பரிசோதனையும் மட்டும் தான் நித்யானந்தாவிடம் நடத்தப்பட்டது, ஆண்மை பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று கூறிய போலிசார் மீண்டும் நீதிமன்றத்தை நாடி மறுமுறை பரிசோதனை செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.
ரத்தப்பரிசோதனையும் சிறுநீர் பரிசோதனையும் மட்டும் தான் நித்யானந்தாவிடம் நடத்தப்பட்டது, ஆண்மை பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று கூறிய போலிசார் மீண்டும் நீதிமன்றத்தை நாடி மறுமுறை பரிசோதனை செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.