மதுரை மாவட்டதில் 17 வயது 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக தலைவர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வந்ததை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார் .
அந்த மாணவியின் பெயர் நாகலட்சுமி . நாகலட்சுமி தீர்ப்பு வந்தவுடன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார் . அவர் யாருடனும் பேசவில்லை . நேற்று இரவு உணவும் சாப்பிடவில்லை . இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .
அவருக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது . இப்போது அவர் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.