சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது முதல்வர் பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் இழந்துள்ளார். அவர் இப்போது அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஜெயலலிதாவை சந்திக்க சென்றுள்ளார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் குறித்தும் அரசு நடவடிக்கை குறித்தும் கேட்பதற்காக சென்றுள்ளார். அடுத்த முதலவருக்கான போட்டியில் ஷீலா பாலகிருஷ்ணனும் உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
Sunday, 28 September 2014
முதல்வரை சந்திக்க பெங்களூர் சென்றார் ஷீலா பாலகிருஷ்ணன்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது முதல்வர் பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் இழந்துள்ளார். அவர் இப்போது அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஜெயலலிதாவை சந்திக்க சென்றுள்ளார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் குறித்தும் அரசு நடவடிக்கை குறித்தும் கேட்பதற்காக சென்றுள்ளார். அடுத்த முதலவருக்கான போட்டியில் ஷீலா பாலகிருஷ்ணனும் உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.