ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் :முதல்வருக்கு அபராதம் விதித்தது வரம்பு மீறிய செயல்; உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி தான் தீர்ப்பு வழங்க பட்டதா?நீதிபதி குன்கவிற்கு ராம்ஜெத்மலானி கடும் கண்டனம்.நீதித்துறையில் மிக பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டு . 1988 விதியை மீறியுள்ளார் குன்ஹா
# ரொம்ப சிம்பிள். 11 மணிக்கு தீர்ப்புன்னு சொல்லிட்டு அதை படிப்படியா 1 மணி,3 மணி,4 மணின்னு தள்ளிட்டேபோய் காலத்தை கடத்தினபோதே தெரிஞ்சிடுச்சி.எங்கே காலையிலேயே தீர்ப்பை சொல்லிட்டா உயர்நீதிமன்றம் போய் ஜாமீன் வாங்கிடுவாங்களோ என்பதும் ஒரு காரணம்.
திங்கள்கிழமையிலேர்ந்து தசரா விடுமுறை ஆரம்பிக்கும் அதற்குள் சிக்க வைக்கனும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.
என்ன தீர்ப்பு வரப்போகுதுன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி சுப்பிரமணிய சாமி டுவிட்டர்ல எழுதுறான்.அப்போ சுப்ரமணிய சாமிக்கு என்ன தீர்ப்பு வரப்போகுதுன்னு தெரிஞ்சிருக்கு.
திங்கள்கிழமையிலேர்ந்து தசரா விடுமுறை ஆரம்பிக்கும் அதற்குள் சிக்க வைக்கனும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.
என்ன தீர்ப்பு வரப்போகுதுன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி சுப்பிரமணிய சாமி டுவிட்டர்ல எழுதுறான்.அப்போ சுப்ரமணிய சாமிக்கு என்ன தீர்ப்பு வரப்போகுதுன்னு தெரிஞ்சிருக்கு.
சுப்பிரமணிய சாமிக்கு பதிலா வேற யாராவது தீர்ப்பு வருவதற்கு முன்னாடியே தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்னு கருத்து சொல்லியிருந்தா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானே முன்வந்து எடுத்திருப்பார் அந்த நீதிபதி.
ஆனால் இந்த நீதிபதி சுப்பிரமணிய சாமி மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை.
ஆனால் இந்த நீதிபதி சுப்பிரமணிய சாமி மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை.
அரசியல் அழுத்தம் இந்த தீர்ப்பில் இருக்கு என்பதற்கு இதற்கு மேலயுமா ஆதாரம் வேணும்?
நம்பிக்கை ராஜ்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.