இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வியுற்றது. அதற்கான முழு காரணமும் கேப்டன் தோனி மீதும் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் மீதும் விழுந்தது. பிளட்சர் வந்ததில் இருந்து தான் இந்தியா சரியாக விளையாடவில்லை. எனவே அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டும் என பல குரல்கள் வந்தன. ஆனால் அப்போது அவரை பதவியில் இருந்து தூக்காமல் ரவி சாஸ்திரிக்கு அணியின் இயக்குநர் என ரவி சாஸ்திரிக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டது.
அவர் தான் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் என பலர் எண்ணினர். இந்நிலையில் பிசிசிஐ அவரது பதவியை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை வரை நீட்டித்து உள்ளது. இதனால் பிளட்சர் மீண்டும் டம்மியாக்க பட்டுள்ளார் எனற பேச்சு எழுந்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.