மெட்ராஸ் திரைப்படம் நேற்று வெளிவந்தது. இதில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் பலரின் கைதட்டல்களை பெற்று உள்ளது. ஆடுகளம் , பொல்லதவன் படங்கள் பிடித்தவர்களுக்கு இந்த படம் கட்டாயம் பிடிக்கும் என கூறியுள்ளார்கள். நடிகர் கார்த்தி தனது சினிமா வாழ்க்கையில் மெட்ராஸ் திரைப்படம் 2 வது பருத்தி வீரனாக இருக்கும் என கூறியுள்ளார். ஆனால் இந்த படத்தின் வெற்றியால் நடிகர் ஜீவா மிகவும் கவலையடைந்துள்ளார். ஏனென்றால் இந்த படத்தில் நடிக்க முதலில் நடிகர் ஜீவாவை தான் ஸ்டுடியோ கிரின்ஸ் நிறுவனம் அணுகியுள்ளார்கள். ஆனால் ஜீவா அந்த வாய்ப்பை மறுத்ததோடு அவர்களை கலாய்த்து விட்டு அனுப்பியுள்ளார். இப்போது படத்தின் வெற்றியால் கவலைப்பட்டு கொண்டு இருக்கிறார். கோ படத்தில் சிம்பு நடிக்க வேண்டியது ஆனால் அந்த வாய்ப்பு ஜீவாவுக்கு கிடைத்து அந்த படம் மெகா ஹிட்டானது என்பது குறிபிடத்தக்கது.
Saturday, 27 September 2014
மெட்ராஸ் பட வெற்றியால் கவலையில் இருக்கும் ஜீவா
மெட்ராஸ் திரைப்படம் நேற்று வெளிவந்தது. இதில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் பலரின் கைதட்டல்களை பெற்று உள்ளது. ஆடுகளம் , பொல்லதவன் படங்கள் பிடித்தவர்களுக்கு இந்த படம் கட்டாயம் பிடிக்கும் என கூறியுள்ளார்கள். நடிகர் கார்த்தி தனது சினிமா வாழ்க்கையில் மெட்ராஸ் திரைப்படம் 2 வது பருத்தி வீரனாக இருக்கும் என கூறியுள்ளார். ஆனால் இந்த படத்தின் வெற்றியால் நடிகர் ஜீவா மிகவும் கவலையடைந்துள்ளார். ஏனென்றால் இந்த படத்தில் நடிக்க முதலில் நடிகர் ஜீவாவை தான் ஸ்டுடியோ கிரின்ஸ் நிறுவனம் அணுகியுள்ளார்கள். ஆனால் ஜீவா அந்த வாய்ப்பை மறுத்ததோடு அவர்களை கலாய்த்து விட்டு அனுப்பியுள்ளார். இப்போது படத்தின் வெற்றியால் கவலைப்பட்டு கொண்டு இருக்கிறார். கோ படத்தில் சிம்பு நடிக்க வேண்டியது ஆனால் அந்த வாய்ப்பு ஜீவாவுக்கு கிடைத்து அந்த படம் மெகா ஹிட்டானது என்பது குறிபிடத்தக்கது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.