அதிமுகவினர் மீது பெங்களூரில் தடியடி, கச்சேரியை ஆரம்பித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தினுள் அனுமதிக்க கோரி தகராறு
இன்று காலை முதல் பெங்களூரே பரபரத்து கிடக்கின்றது, நீதிமன்ற வளகாத்தினுள் 19 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற வளாகத்தில் நுழைய முயன்றார் தடுத்த போலிசாரிடம் தகராறு செய்ததில் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்புறப்படுத்தப்பட்டார்.
பெருமளவில் அதிமுகவினரும் நுழைய முயன்றதில் போலிசார் தடியடி நடத்தினர், நீதிமன்ற வளாகத்தினுள் நுழைய 19 பேருக்கு மட்டுமே அனுமதி அதில் விசாரணை அதிகாரி சம்பந்தம் அவர்களும் ஒருவர், ஆனால் அவர்களையே உள்ளே விடமுடியாது என்று பெங்களூரு காவல்துறை கூறியது, பிறகு அவர் யாரென தெரிந்து அனுமதிக்கப்பட்டார் இந்த வழக்கில் திமுகவும் முக்கிய மனுதாரர் என்பதால் திமுக சார்பில் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் ஏற்கனவே ஆஜராகியுள்ளனர்.
#ஜெயலலிதா_தீர்ப்புநாள்
இன்று காலை முதல் பெங்களூரே பரபரத்து கிடக்கின்றது, நீதிமன்ற வளகாத்தினுள் 19 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற வளாகத்தில் நுழைய முயன்றார் தடுத்த போலிசாரிடம் தகராறு செய்ததில் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்புறப்படுத்தப்பட்டார்.
பெருமளவில் அதிமுகவினரும் நுழைய முயன்றதில் போலிசார் தடியடி நடத்தினர், நீதிமன்ற வளாகத்தினுள் நுழைய 19 பேருக்கு மட்டுமே அனுமதி அதில் விசாரணை அதிகாரி சம்பந்தம் அவர்களும் ஒருவர், ஆனால் அவர்களையே உள்ளே விடமுடியாது என்று பெங்களூரு காவல்துறை கூறியது, பிறகு அவர் யாரென தெரிந்து அனுமதிக்கப்பட்டார் இந்த வழக்கில் திமுகவும் முக்கிய மனுதாரர் என்பதால் திமுக சார்பில் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் ஏற்கனவே ஆஜராகியுள்ளனர்.
#ஜெயலலிதா_தீர்ப்புநாள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.