ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால்
ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார் உடனடியாக நீதிமன்றக் காவலில்
வைக்கப்பட்டார் தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி
ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றம் என்றும் தகவல்
ஜெயலலிதாவுக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு:
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.