பெருத்த எதிர்பார்ப்பிற்கிடையே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சில நிமிடங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவிற்கு 4 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் இந்த பரபரப்பு தீர்ப்பில், ஜெயலலிதாவின் நெருங்கிய கூட்டாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு தலா 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருட சிறைத்தண்டனை என்பதால் உடனே ஜாமின் கிடைக்க வழியில்லை. கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் அக்டோபர் 5ம் தேதிக்கு மேல் அப்பீல் செய்து தான் ஜாமின் கிடைக்க வாய்ப்பு.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.