சொத்துக் குவிப்பு வழக்கில் , இன்று பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு தீர்ப்பளித்த ஜெயலலிதா உள்பட குற்றவாளி என அறிவித்தார். இந்த தீர்ப்பயடுத்து, தமிழக முதல்வர் பதவியில் இருந்து அவர் விலக நேரிடும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது ஆங்கங்கே கலவரம், கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகம் முழுவம் கலவரம் மூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.