ஜெயலலிதாவுக்கு தற்போது 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் அப்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து அவர் வெளீவர வேண்டுமானால் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதற்கு அவர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் தொகையை செலுத்த வேண்டும். ஜெயலலிதாவுக்கு 100 கோடி என்பது சாதாரண தொகை தான். ஆனால் நாம் செலுத்தும் பணம் கறுப்பு பணமாக இல்லாமல் வெள்ளை பணமாக இருக்க வேண்டும்
தேர்தலின் போது ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து மதிப்பின் படி அவரிடம் 100 கோடி சொத்து இருப்பதாக தெரியவில்லை. எனவே அவர் தன்னிடம் 100 கோடி இல்லை என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். 100 கோடி ரூபாய் கட்டிய ரசீதை காட்டினால் தான் அவரால் ஜாமீனுக்கு மேல்முறையீடு செய்ய முடியும். இது போன்ற சிக்கலான தீர்ப்பை அதிமுகவினர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இப்போது தசரா விடுமுறை வேறு வருவதால் எப்படி ஜாமீன் வாங்குவது என தெரியாமல் விழித்து கொண்டு இருக்கிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.