சீனா தனது புதிய
வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டது . இந்த வரைபட்த்தில் அதிர்ச்சிக்குள்ளான தகவல்
இடம் பெற்று உள்ளது. நமது 29 மாநிலங்களில் ஒன்றும் சீன எல்லையில் உள்ள நமது
மாநிலமான அருணாசல பிரதேசம் அவர்களது வரைபடத்தில் இடம் பெற்று உள்ளது. இதனை கண்ட
அனைவருக்கும் அதிர்ச்சி ,நமது நாட்டின் மாநிலம் என தெரிந்தும் சீனா இந்த செயலை
செய்து உள்ளது. அவர்களது இந்த செயலால் அந்த மாநிலம் அவர்களுடயது ஆகி விடாது. உண்மை
என்னவென்று அனைத்து நாடுகளுக்கும் தெரியும். சீனாவின் இந்த கேவலமான செயலுக்கு
மத்திய அரசின் வெளியுறவு துறை செயலாளர் அக்பருதின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இப்போது நமது துணை
பிரதமர் அன்சாரி சீன பயணம் சென்று உள்ளார். மோடி அரசு பதவிக்கு வந்தும் அவர்கள்
நம்மை கண்டு பயபடவில்லை. மோடி அரசு உடனடியாக இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.