சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் எழுத்தாளர் ஞானி . அந்த கட்சியின் சார்பாக ஆலந்துர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் . ஆனால் இவரால் தேர்தலில் தனது டெபாசிட்டை எடுக்க முடியவில்லை .
இப்போது தனது சமூக வலை தளத்தில் , கட்சியின் உடல்நிலையும் , தனது உடல் நிலையும் சரி இல்லாத்தால் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் . கட்சியை விட்டு விலகி இருந்தாலும் , கட்சியில் சேரும் முன் ஆம் ஆத்மியை ஆதரித்து பேசியதைப் போல தொடர்ந்து ஆதரித்து பேசுவேன் , எழுதுவேன் என்று தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.