BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 28 June 2014

இங்கிலாந்து தொடர் எங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் - தோனி மனம் திறந்து போட்டி !!


இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது . இந்த பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் , 5 ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு 20-20 போட்டியிலும் இந்தியா கலந்து கொள்ள இருக்கிறது .

இந்த தொடர் குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில் , " திறமைவாய்ந்த வீரர்களின் திறமையை ஒரு தொடரை வைத்துக் கொண்டு மதிப்பிடக் கூடாது . எங்களுக்கு இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் . அவர்களின் சொந்த கிரவுண்டில் விளையாடுவதால் அவர்களை சமாளிப்பது கடினம் . நீண்ட காலம் கழித்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி விளையாடுகிறோம் . அதனால் எங்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media