இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது . இந்த பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் , 5 ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு 20-20 போட்டியிலும் இந்தியா கலந்து கொள்ள இருக்கிறது .
இந்த தொடர் குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில் , " திறமைவாய்ந்த வீரர்களின் திறமையை ஒரு தொடரை வைத்துக் கொண்டு மதிப்பிடக் கூடாது . எங்களுக்கு இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் . அவர்களின் சொந்த கிரவுண்டில் விளையாடுவதால் அவர்களை சமாளிப்பது கடினம் . நீண்ட காலம் கழித்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி விளையாடுகிறோம் . அதனால் எங்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.