BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 28 June 2014

மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுக்கும் சீனா !! அருணாச்சல பிரதேசம் அவர்களுடைய பகுதியாம் !!



இந்தியாவின் ஒரு எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனா ராணுவ வீரர்கள் அத்துமீறி உள்ளே நுழைவதை வழக்கமாக வைத்து இருந்தனர் . அதை தங்களின் எல்லை என்றும் கூறி வந்தனர் . இப்போது ஒரு படி மேலே போய் , சீனா அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனாவுடன் இணைத்து வரைபடத்தில் அச்சிட்டு இருக்கின்றனர் .

அந்த  சீனா வரைபடத்தில் சீனாவின் தெற்கு திபேட் ஒரு பகுதி அருணாச்சல பிரதேசமாக இருக்கிறது . ஏற்கனவே எல்லை பிரச்சனை இருக்கும் இந்நேரத்தில் , இந்த புது பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media