BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 28 June 2014

அமைச்சர்களுக்கு வகுப்பெடுத்தார் மோடி !!


இன்று மோடியின் அரசில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினருகளுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது .

இந்த பயிற்சி வகுப்பில் மோடி 30 நிமிடங்கள் உரயாற்றினார் . அந்த உரையில் மோடி வழங்கிய அறிவுரைகளின் முக்கியமானவற்றை கீழ்க் காண்போம் .

தனது அமைச்சர்களை பேட்டி அளிப்பதில் கவனுத்துடன் இருக்க சொன்னார் .

அடுத்த ஆறு மாதங்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு வைத்து கொள்ள வலியுறுத்தினார் .

இப்போது நாம் எதிர்கட்சி அல்ல , நாம் தான் ஆளும் கட்சி . எதிர்கட்சியில் இருந்த நாம் நம் மனதை மாற்றி அமைக்க வேண்டும் .

ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் .

பிறர் மீது குற்றம் சுமத்தாமல் அவரவர் வேலைகளைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் .

பாரளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் நன் நடத்தையோடு அமைச்சர்கள் இருக்க வேண்டும் .

மக்களவை தேர்தலில் காங்கிரஸை தோற்கடித்தது போல , சட்டமன்ற தேர்தலிலும் தோற்கடிக்க வேண்டும் என்றார் .

தங்களுடைய தொகுதியயும் நன்றாக பார்த்துக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார் .

இவ்வாறு தன்னுடைய அமைச்சர்களுக்கு உரையாற்றினார் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media