BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 28 June 2014

சென்னையில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது !!

சென்னையில் உள்ள போரூரில் மௌலிவாக்கத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 13 மாடி கட்டிடம் இன்று தீடிரென இடிந்து விழுந்தது .

கட்டிட இடிபாடுகளுக்குள் 40 வட மாநிலத்தவர்கள் சிக்கி உள்ளனர் . இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையியனர் ஈடுபட்டுள்ளனர் .
 





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media