ஆர்யா-விக்னேஷ்
குமார் தயாரிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் , ஆர்யாவின் தம்பி நடிக்கும் படம் “அமரகாவியம்”. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சத்யம்
சினிமாவில் இன்று நடைபெற்றது. இதில் தமிழின் முன்னணி கதாநாயகிகளான த்ரிஷாவும் நயன்தாராவும்
கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை ரம்யா தொகுத்து வழங்கினார்.
அப்போது அவர் நயன்தாராவிடமும்
த்ரிஷாவிடமும் சில கேள்விகளை கேட்டார். முதலில் அவர்கள் தங்கள் படத்தின் இசை
வெளியிட்டு விழாவிற்கே செல்லாதவர்கள் இதற்கு எப்படி வந்தார்கள் என்று. அதற்கு
அவர்கள் அளித்த பதில் அவர்கள் வந்த்து ஆர்யா என்னும் மனிதனுக்காக. ஆர்யா அழைத்தார்
என்பதற்காக தான் இருவரும் வந்தார்கள் என்றனர். அடுத்த கேள்வியாக ஆர்யாவை ஏன் எல்லா
நடிகைகளுக்கும் பிடிக்கிறது என்றார். அதற்கு அவர்கள் , ஆர்யா எல்லாரிடமும் ஒரே
மாதிரியாக பழகுவார். எல்லார் மீதும் அக்கறை கொண்டு பார்த்து கொள்வார் என்றனர்.
இதில் கலந்து கொண்ட
நடிகை பூஜா ஆர்யாவை கட்டி அனைத்து அவருக்கு முத்தம் கொடுத்தார். இறுதியாக பேசிய
ஆர்யா எல்லா நடிகைகளும் ஆர்யாகாக வந்தார்கள் என்றாளும் அவர்களை கெஞ்சி அழைத்து
வந்தேன் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.