காந்திய மக்கள் இயக்கத்தின் இளைஞரணி அலுவலக திறப்பு விழா நேற்று இரவு நடந்தது . அந்த திறப்பு விழாவில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களும் கலந்து கொண்டார் .
அவர் அளித்த பேட்டியில் , " கர்நாடக நீதிமன்ற வழக்கில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வருக்கு தீர்ப்பு சாதகமாக இருக்காது . இதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த காலத்தை விட முன் கூட்டியே வர வாய்ப்புள்ளது . அப்படி வந்தால் கோவை மாவட்டத்தில் காந்திய மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடும் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.