நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பல கட்சிகளுக்கு பலத்த அடி கிடைத்தது . தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டது பாஜக கட்சி . ஆனால் அந்த கட்சியுடன் தமிழகத்தில் கூட்டணி வைத்து இருந்த தேமுதிக மற்றும் மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிட்ட ஒரு தொகுதியிலிலும் ஜெயிக்கவில்லை . இதில் தேமுதிக 14 தொகுதியிலும் , மதிமுக 7 தொகுதியிலும் போட்டியிட்டது .
இந்த தோல்வியினால் மனமுடைந்த விஜய்காந்த் மீண்டும் கட்சிக்கு வலுவூட்ட தனது தோல்விக்கான காரணத்தை தனக்கு தோல்வியை தந்த தொண்டர்களிடம் கேட்டறிந்து கொள்ள முயன்றுள்ளார் .
இப்போது இவரை தொடர்ந்து மதிமுக தலைவர் வைகோவும் ஜூலை 3 ஆம் தேது மூலம் தொண்டர்களிடம் தோல்விக்கான காரணத்தை கேட்டறியும் முயற்சியில் இறங்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.