பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என இரண்டு நாள் வகுப்பு , சுரஜ்கந்த் என்னும் இடத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெற்று வருகிறது .
இந்த கூட்டத்தில் முதல் உரையை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றினார் . பிரதமரும் முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது .
பிரதமரை தொடர்ந்து , மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இளம் உறுப்பினர்களுக்கு அனைத்தையும் விளக்க உள்ளார் . மேலும் வெங்கையா நாயுடு , அருண் ஜெட்லி , சுஷ்மா சுவராஜ் , பியுஷ் கோஷல் ஆகியோரும் உரையாற்ற உள்ளனர் . இறுதியாக மூத்த தலைவர் எல்.கே அத்வானி உரையாற்ற உள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.