BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 10 July 2014

வெளிநாட்டு விண்களங்களை ஏவுவதன் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த வருமானம் 40 மில்லியன் யுரோ ??


அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதெந்த்ரா சிங் கூறுகையில் , கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியா இருவரை 15 வெளிநாட்டு விண்களங்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது . அதன் மூலம் இந்தியாவுக்கு வருமானமாக 40 மில்லியன் யுரோ கிடைத்துள்ளது என்றார் . 

மேலும் இந்தியாவின் இஸ்ரோ 2020 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து திட்டங்களும் நன்றாக திட்டமிடப்பட்டு இருக்கின்றன . இந்தியா மார்ஸ் கிரகத்துக்கான திட்டத்தை ரூபாய்.389 கோடி ரூபாய் செலவில் செய்துள்ளது என்றார் . 

இந்த மார்ஸ் கிரகத்திற்கான விண்களம் கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது . 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media