முன்னால் காங்கிரஸ் எம்.பி விஷ்வநாத் என்பவரின் மகன் புர்வாஜ் பிரதாப் . இவர் மைசூரில் நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார் . அந்த ஓட்டலில் பிரியாணி கேட்டார் . அங்கே பணி செய்பவர் பிரியாணி இல்லை என்று சொன்னதால் அங்கே உள்ளவரிடம் தகராறில் ஈடுபட்டாட் புர்வாஜ் . தகராற்றில் அங்கே உள்ள சில பொருட்களையும் , ஒரு குடிசையின் மீதும் தீ வைத்துள்ளனர் .
ஒரு பிரியாணிக்காக இவ்ளோ கலவரமா ??
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.