2014-15 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இது சுதந்திர இந்தியாவின் 16வது பட்ஜெட் ஆகும் மற்றும் மோடி அரசின் முதல் பட்ஜெட் ஆகும். இதனை அருண் ஜெட்லி 11 மணிக்கு தாக்கல் செய்து, படிக்க தொடங்கினார். நின்று கொண்டே படித்ததால் அவரது உடல் சோர்வுற்றது. இதனால் 5 நிமிடம் ஒய்வு எடுத்து கொள்கிறேன் என்று சபாநாயகரிடம் கேட்டார். அவரும் இதற்கு அனுமதி தந்தார். இதனால் அவை 11.45 மணியில் இருந்து 11.50 வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்பு தொடங்கிய போது அருண் ஜெட்லி பட்ஜெட்டை அமர்ந்து கொண்டே படித்தார். இது ஒரு புதுமையான சாதனை ஆகும். இது வரை தாக்கல் செய்யப்பட்டு உள்ள 15 ப்ட்ஜெட்டுகளில் எதிலும் இடையில் இடைவேளி எடுக்கப்பட்டது இல்லை மற்றும் எந்த நிதி அமைச்சரும் பட்ஜெட்டை உட்கார்ந்து கொண்டு படிக்கவில்லை.
இதனை காங்கிரஸ் எதிர்க்கிறது ,இவரை விட முதியோர்கள் கூட நின்று கொண்டு தான் பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார்கள் என்று கூறி உள்ளார்கள் . அட மங்குனி காங்கிரஸ்காரர்களே அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டை ஆராயாமல் அவர் எப்படி தாக்கல் செய்தார் என்று ஆய்வு செய்து கொண்டு உள்ளார்கள்.
அதன் பின்பு தொடங்கிய போது அருண் ஜெட்லி பட்ஜெட்டை அமர்ந்து கொண்டே படித்தார். இது ஒரு புதுமையான சாதனை ஆகும். இது வரை தாக்கல் செய்யப்பட்டு உள்ள 15 ப்ட்ஜெட்டுகளில் எதிலும் இடையில் இடைவேளி எடுக்கப்பட்டது இல்லை மற்றும் எந்த நிதி அமைச்சரும் பட்ஜெட்டை உட்கார்ந்து கொண்டு படிக்கவில்லை.
இதனை காங்கிரஸ் எதிர்க்கிறது ,இவரை விட முதியோர்கள் கூட நின்று கொண்டு தான் பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார்கள் என்று கூறி உள்ளார்கள் . அட மங்குனி காங்கிரஸ்காரர்களே அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டை ஆராயாமல் அவர் எப்படி தாக்கல் செய்தார் என்று ஆய்வு செய்து கொண்டு உள்ளார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.