சொன்ன வாக்கு தவறாமல் அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டார். தனது அமைச்சரவை அமைத்த போதே கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு என தனி துறையை உருவாக்கி உமா பாரதியை அதற்கு அமைச்சராக்கி, அதற்கான நடவடிக்கையிலும் இறங்க சொன்னார். இன்று மோடி அரசின் முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு ரூ.2037 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் இருந்து இதற்கான நிதியை வாங்க உள்ளார்கள்.
இதோடு விவசாயிகளின் நீண்ட நாள் கனவான நதிகளை இணைக்கும் திட்டத்தை ஆய்வு செய்வதற்கும் மட்டும் 100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.