நேற்று முதல் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பித்தது . நேற்று முதல் நாளே காங்கிரஸ் கட்சியினர் விலை உயர்வை எதிர்த்து கோஷமிட்டனர் . ஆனால் இந்த விவாதத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார் . இதற்கு முன்னாடி நடக்கும் விவாதங்களில் அவர் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டமாட்டார் .
ஆனால் நேற்றைய கூட்டத்தில் எப்போதும் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ராகுல் காந்தி , தனது கட்சியினருடன் சேர்ந்து கோஷ்மிட ஆரம்பித்தார் .
இதற்கு முன்னால் கடைசியாக லோக்பால் விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.