நேற்று முதல் பாரளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது . தொடங்கிய முதல் நாளிலே விலை ஏற்றத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினே அமலியில் ஈடுபட்டனர் .
இதுகுறித்து பாஜகவின் பாராளுமன்ற விவகார அமைச்சர் , வெங்கையா நாயுடு , " நாங்கள் அனைத்து பிரச்சனைகளையும் பேச தயாராக உள்ளோம் . ஆனால் எதிர் கட்சியினர் தான் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் " என்றார் .
நேற்று காங்கிரஸ் கட்சியினர் கேள்வி நேரத்தை தள்ளி வைத்து விட்டு , விலை ஏற்றம் குறித்த விவாதத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர் . ஆனால் சபாநாயகர் இதை மறுத்து விட்டார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.