இந்தியாவில் தேச தந்தை என்று அழைக்கப்படும் காந்தி அவர்கள் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளுக்கு அமைதி வழியைக் காட்டியுள்ளார் . இவரை கவுரவிக்கும் விதமாக பிரிட்டென் பாராளுமன்றத்தில் காந்தியின் சிலையை நிறுவ உள்ளனர் . 2015 ஆம் ஆண்டு தொடக்கத்திற்குள் சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளனர் ..
அமைதி வழியின் சக்தியை பார்த்தீர்களா ?? தான் சுதந்திரம் பெற்று தந்த நாட்டில் மட்டுமில்லாமல் தான் எதிர்த்து போராடிய நாட்டிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.