ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப்
பூப்பறித்தல் என்று கூறுவர்.
தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை
எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.
மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும்
கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல்
என்று கூறுவர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.