முதன்முதலாக அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மேலும் ஒரு சோதனை வந்துள்ளது. குஜராத்தில் நடந்த கலவரத்திற்காக மோடி மீது நியூயார்க் நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தினால் மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்தது. பல வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு அமெரிக்கா சென்றுள்ள அவர் முதலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்கிறார். பிறகு வாஷ்ங்க்டன் சென்று அதிபர் ஒபாமாவை சந்திக்க உள்ளார்.
இந்த நேரத்தில் அங்குள்ள மனித நேய ஆணயம் மோடி மீது வழக்கு தொடுத்துள்ளது. மேலும் மோடிக்கு பதிலளிக்க 21 நாட்கள் கெடு கொடுத்துள்ளது . சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் இதே போன்ற வழக்குகளில் ஏற்கனவே சிக்கியுள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.