புதூரைச் சேர்ந்தவர் எஸ். பெருமாள் (32). தச்சுத் தொழிலாளியான இவரது வீட்டுத் தோட்டத்தில் 5 தென்னை மரங்கள் உள்ளன.
இந்நிலையில், ஒரு மரத்தில் விளைந்த 4 தேங்காய்களை 6 மாதங்களுக்கு முன்னர் மண்ணில் புதைத்துவைத்தார். 4 கன்றுகளும் முளைவிட்டு வளர்ந்து வருகின்றன. இவற்றில் ஒரு தென்னங்கன்றிலிருந்து பூ வெளிவந்துள்ளது. இந்த அதிசய நிகழ்வை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.