இலங்கை யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நேற்று இந்தி திவாஸ்
என்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் துணை தூதர் எஸ்.டி.மூர்த்தி கலந்து
கொண்டு பேசினார்.
அவர் பேசும் போது, இந்திய மக்கள் அனைவரும் நாட்டின்
இணைப்பு மொழியான இந்தியை கற்று வருகிறார்கள். குறைந்தது 50 சதவீதம் பேர்
இந்தி கற்று இருக்கிறார்கள். அதே போல இலங்கையில் வாழும் வடமாகன தமிழ் மக்களும் இலங்கையின் முக்கிய மொழியான சிங்களத்தை கற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை தூதரின் இந்த பேச்சு இலங்கை ஈழதமிழர்கள் மத்தியில் சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.