பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கற்பழிப்பு புகார்கள் இருந்தது. நித்யானந்தாவிடம் பல கட்ட விசாரணைகள் நடைபெற்ற பிறகு அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 8 ஆம் தேதி அன்று பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் நித்யானந்தா சாமியாருக்கு 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் 5 மணிநேரம் ஆண்மை பரிசோதனை நடத்தினார்கள். இது தொடர்பான அறிக்கை சிபிசிஐடி போலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
Tuesday, 16 September 2014
நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது
பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கற்பழிப்பு புகார்கள் இருந்தது. நித்யானந்தாவிடம் பல கட்ட விசாரணைகள் நடைபெற்ற பிறகு அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 8 ஆம் தேதி அன்று பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் நித்யானந்தா சாமியாருக்கு 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் 5 மணிநேரம் ஆண்மை பரிசோதனை நடத்தினார்கள். இது தொடர்பான அறிக்கை சிபிசிஐடி போலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.