BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

அனைவரும் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஸ்பைஸ் ஜெட்டின் புதிய ஆஃபர்




ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதிய ஆஃபர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. இது புத்தாண்டுக்கு முந்தைய சிறப்பு விற்பனை என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் விமானத்தில் ரூ. 699 இருந்தால் போதும். நாமும் பயணம் செய்யலாம். இந்த தொகையில் வரி உள்ளிட்டவைகள் சேர்க்கப்பட வில்லை. இதனை செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு வரை பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் அக்டோபர் 24 வரை செய்யும் பயணங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்காது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media